மனிதனை மனிதன் பிடித்து உண்ணும் நிலை! கதறும் இலங்கை மக்கள்
May 03, 2022 81 views Posted By : YarlSri TV
மனிதனை மனிதன் பிடித்து உண்ணும் நிலை! கதறும் இலங்கை மக்கள்
இன்னும் சில நாட்களில் மனிதனை மனிதன் பிடித்து உண்ணும் காலகட்டம் வரும் பொதுமகன் ஒருவர் தெரிவித்துள்ளார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலை காரணமாக பொதுமக்கள் கடும் துயரத்தினை சந்தித்துள்ள நிலையில் அரசாங்கத்திற்கு எதிராக கிளர்ந்தெழுந்து போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர்.
விண்ணை முட்டும் விலைவாசியால் வசதிப்படைத்த செல்வந்தர்களே திக்குமுக்காடி நிற்கும் பொழுது சாதாரண மற்றும் அடிமட்ட மக்களின் நிலை சொல்லி அறிய வேண்டியதில்லை. நாளுக்கு நாள் வாழ்வா சாவா என்ற போராட்டத்தையே அடிமட்ட மக்கள் எதிர்நோக்கி வருகின்றனர்.
எரிவாயு வரிசை, எரிபொருள் வரிசை, மண்ணெண்ணெய் வரிசை, சதொச வரிசை என நாளுக்கு நாள் வரிசைகளின் எண்ணிக்கையும் விலைவாசியும் அதிகரித்துச் செல்கிறதே தவிர இதற்கொரு தீர்வு கிட்டியப்பாடில்லை.
பால் மா இன்றி தத்தளிக்கும் கைக்குழந்தைகள், இலவசமாக சிறுவர்களுக்கு வழங்கப்பட்ட போஷாக்கு உணவான திரிபோஷ கூட பொருளாதார நெருக்கடியில் உற்பத்தி இடை நிறுத்தப்பட்டு குழந்தைகளுக்கு வழங்கப்படுவதில்லை.
இதன் காரணமாக எதிர்கால சந்ததியினரை போஷாக்கற்ற ஒரு பிரிவினராகவே பார்க்கப்போகின்றோம் என அண்மையில் கூட எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1493 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1494 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1494 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1494 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1494 Days ago