கணவரை துடித்தி துரத்தி போட்டு தாக்கிய மனைவி....அடி தாங்காமல் அலறி போலீஸிற்கே ஓடிய நபர்!
May 31, 2022 94 views Posted By : YarlSri TV
கணவரை துடித்தி துரத்தி போட்டு தாக்கிய மனைவி....அடி தாங்காமல் அலறி போலீஸிற்கே ஓடிய நபர்!
ராஜஸ்தானில் தனது மனைவியால் கடந்த ஒரு வருடமாக தாக்குதலுக்கு ஆளாகிய பள்ளி முதல்வர் மனைவி மீது புகாரளித்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டத்தைச் சேர்ந்த அரசுப் பள்ளி முதல்வராக இருப்பவர் அஜித் யாதவ்.
இவர் தனது மனைவி சுமன் தன்னை தினமும் குச்சி கிரிக்கெட் மட்டை போன்ற பொருட்களால் அடித்துள்ளார்.
கடந்த ஒரு வருடமாக தாக்குதல் அதிகமானதைத் தொடர்ந்து யாதவ் வீட்டில் CCTV கேமரா பொருத்தி இருக்கிறார்.
மனரீதியாக பாதிக்கப்பட்ட அஜித் யாதவ் பலவீனமாக உள்ளதாக CCTV ஆதாரங்களுடன புகார் அளித்துள்ளார்.
Categories:
தற்போதைய செய்திகள்
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
பிரபலமானவை
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1493 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1493 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1493 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1494 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1494 Days ago