கொரோனா அச்சுறுத்தல் – மூன்றடுக்கு ஊரடங்கு அமுல்!
Dec 16, 2020 285 views Posted By : YarlSri TV
கொரோனா அச்சுறுத்தல் – மூன்றடுக்கு ஊரடங்கு அமுல்!
இங்கிலாந்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் மூன்றடுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்படவுள்ளது.
இங்கிலாந்து சுகாதாரத்துறை அமைச்சர் மாட் ஹான்ஹாக் இந்த விடயத்தினை உறுதிப்படுத்தியுள்ளார்.
அத்துடன், லண்டன் மற்றும் தென்கிழக்கு பகுதிகளில் இன்று(புதன் கிழமை) முதல் மூன்று அடுக்கு கடுமையான கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
லண்டன், ஹெர்ட்போர்ட்ஷையர், எசெக்ஸ் மற்றும் சில பகுதிகளில் இன்று முதல் கட்டுப்பாடுகள் அமுலுக்கு வருமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பிட்டசேவைகளைத் தவிர்த்து விடுதிகள் மற்றும் உணவகங்கள் மூடப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மூன்றடுக்கு ஊரடங்கை தொடர்ந்து மக்கள் தங்கள் வீட்டுக்கு வெளியேவோ அல்லது தனியார் தோட்டங்களிலோ அல்லது வெளிப்புற இடங்களிலோ கூட தடை விதிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1493 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1494 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1494 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1494 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1494 Days ago