Skip to main content

கொரோனா அச்சுறுத்தல் – மூன்றடுக்கு ஊரடங்கு அமுல்!

Dec 16, 2020 285 views Posted By : YarlSri TV
Image

கொரோனா அச்சுறுத்தல் – மூன்றடுக்கு ஊரடங்கு அமுல்! 

இங்கிலாந்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் மூன்றடுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்படவுள்ளது.



இங்கிலாந்து சுகாதாரத்துறை அமைச்சர் மாட் ஹான்ஹாக் இந்த விடயத்தினை உறுதிப்படுத்தியுள்ளார்.



அத்துடன், லண்டன் மற்றும் தென்கிழக்கு பகுதிகளில் இன்று(புதன் கிழமை) முதல் மூன்று அடுக்கு கடுமையான கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.



லண்டன், ஹெர்ட்போர்ட்ஷையர், எசெக்ஸ் மற்றும் சில பகுதிகளில் இன்று முதல் கட்டுப்பாடுகள் அமுலுக்கு வருமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.



குறிப்பிட்டசேவைகளைத் தவிர்த்து விடுதிகள் மற்றும் உணவகங்கள் மூடப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.



மூன்றடுக்கு ஊரடங்கை தொடர்ந்து மக்கள் தங்கள் வீட்டுக்கு வெளியேவோ அல்லது தனியார் தோட்டங்களிலோ அல்லது வெளிப்புற இடங்களிலோ கூட தடை விதிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்

இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, வெளியுறவு அமைச்சர் என்ன ஆனார்கள்?...

18 Hours ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை