92 ஏழை நாடுகளுக்கு இலாப நோக்கற்ற அடிப்படையில் 40 மில்லியன் கொவிட்-19 தடுப்பூசிகள்: ஃபைஸர் அறிவிப்பு!
Jan 24, 2021 245 views Posted By : YarlSri TV
92 ஏழை நாடுகளுக்கு இலாப நோக்கற்ற அடிப்படையில் 40 மில்லியன் கொவிட்-19 தடுப்பூசிகள்: ஃபைஸர் அறிவிப்பு!
ஏழை நாடுகளுக்கு இலாப நோக்கற்ற அடிப்படையில் 40 மில்லியன் வரை கொவிட்-19 தடுப்பூசி அளவுகளை வழங்குவதாக ஃபைஸர் நிறுவனம் அறிவித்துள்ளது.
பொருளாதாரத்தில் பின் தங்கிய 92 நாடுகளுக்கு இந்த கொவிட்-19 தடுப்பூசிகள் வழங்கப்படவுள்ளன.
வல்லரசு நாடுகள் பெரும்பாலும் கொரோனா தடுப்பு மருந்துக்கான ஒப்பந்தங்களை பெற்றிருப்பதால், பொருளாதாரத்தில் பின் தங்கிய நாடுகளுக்கு இலாப நோக்கமின்றி, பெப்ரவரி மாதம் முதல் குறைந்த விலைக்கு மருந்துகளை வழங்க உள்ளதாக ஃபைஸர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
உலகின் பணக்கார நாடுகள், தொற்றுநோயைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் தடுப்பூசி பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ள நிலையில், கொரோனா வைரஸ் தடுப்பூசிகள் உலகின் ஏழ்மையான நாடுகளில் மிகக் குறைவாகவே உள்ளன.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1493 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1493 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1493 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1494 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1494 Days ago