Skip to main content

நகைக்காக கொலை செய்யப்பட்ட சிறுவன்:

Jan 26, 2022 115 views Posted By : YarlSri TV
Image

நகைக்காக கொலை செய்யப்பட்ட சிறுவன்:  

இந்தியாவில் கன்னியாகுமரி மாவட்டம் கடியப்பட்டணம் அருகே ஒன்றரை சவரன் நகைக்காக 4 வயது சிறுவன் ஒருவன் கொலை செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



குறித்த சிறுவன் தனது தங்கையை கடைசியாக கொஞ்சி விளையாடிய காணொளி ஒன்று இணையத்தில் வெளியாகி பலரின் கண்களில் கண்ணீர் சிந்த வைத்துள்ளது.



கடந்த 21ம் தேதி வீட்டிற்கு வெளியே விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் திடீரென காணாமல் போயுள்ளார்.



பெற்றோர்கள் பல இடங்களில் தேடியும் கிடைக்காத நிலையில், சிறுவன் பாத்திமா என்ற பெண்ணின் வீட்டில் சடலமாக மீட்கப்பட்டுள்ளான்.



ஒன்றரை சவரன் நகைக்காக பக்கத்து வீட்டைச் சேர்ந்த பாத்திமா என்ற பெண் சிறுவனை பேசி தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றதோடு, நைசாக பேசி செயினையும் கழற்றியுள்ளார்.



பின்பு தனது கணவருடன் சேர்ந்து தலையணையை வைத்து அமுக்கி கொலை செய்துவிட்டு சடலத்தை பீரோவில் அடைத்துவைத்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.



பாத்திமாவும், அவரது கணவர் சரோபியும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், கடைசியாக சிறுவன் தனது தங்கையை மடியில் வைத்து கொஞ்சியுள்ள காணொளி இணையத்தில் வெளியாகி சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்

பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!

5 Days ago

பாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!

5 Days ago

அரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!

5 Days ago

நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!

5 Days ago

அணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!

5 Days ago

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

5 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை