கார் ஒன்றும் மோட்டார்சைக்கிள் ஒன்றும் நேருக்கு நேர் மோதிய வீதிவிபத்தில் ஒருவர் பலி!
Sep 29, 2021 184 views Posted By : YarlSri TV
கார் ஒன்றும் மோட்டார்சைக்கிள் ஒன்றும் நேருக்கு நேர் மோதிய வீதிவிபத்தில் ஒருவர் பலி!
மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் உள்ள கிரான்குளத்தில் கார் ஒன்றும் மோட்டார்சைக்கிள் ஒன்றும் நேருக்கு நேர் மோதிய வீதிவிபத்தில் மோட்டார்சைக்கிளை செலுத்தி சென்ற ஒருவர் உயிரிழந்த சம்பவம் நேற்று (28) மாலை இடம்பெற்றுள்ளது
களுதாவளை கடற்கரை வீதியைச் சேர்ந்த 21 வயதுடைய ரவீந்திரன் பிரசாத் என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி போக்குவரத்து பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்
Categories:
தற்போதைய செய்திகள்
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
பிரபலமானவை
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1494 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1494 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1494 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1494 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1494 Days ago