இலங்கையில் மீண்டும் பயங்கரவாதத் தாக்குதல்! எச்சரிக்கின்றது இங்கிலாந்து அரசாங்கம்
Mar 15, 2022 67 views Posted By : YarlSri TV
இலங்கையில் மீண்டும் பயங்கரவாதத் தாக்குதல்! எச்சரிக்கின்றது இங்கிலாந்து அரசாங்கம்
இலங்கையில் தீவிரவாத தாக்குதல்கள் நடக்கலாம் என இங்கிலாந்து அரசாங்கம் தனது நாட்டு மக்களுக்கு விடுத்த பயண எச்சரிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதல் உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் போலவே இருக்கும் என்றும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் அரசாங்கத்தின் ஈடுபாடு காரணமாக எவரும் கைது செய்யப்படவில்லை என்றும் அந்நாட்டு அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
Categories:
தற்போதைய செய்திகள்
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
பிரபலமானவை
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1492 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1492 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1492 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1493 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1493 Days ago