Skip to main content

இலங்கையில் மீண்டும் பயங்கரவாதத் தாக்குதல்! எச்சரிக்கின்றது இங்கிலாந்து அரசாங்கம்

Mar 15, 2022 67 views Posted By : YarlSri TV
Image

இலங்கையில் மீண்டும் பயங்கரவாதத் தாக்குதல்! எச்சரிக்கின்றது இங்கிலாந்து அரசாங்கம் 

இலங்கையில் தீவிரவாத தாக்குதல்கள் நடக்கலாம் என இங்கிலாந்து அரசாங்கம் தனது நாட்டு மக்களுக்கு விடுத்த பயண எச்சரிக்கையில் தெரிவித்துள்ளது.



இந்த தாக்குதல் உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் போலவே இருக்கும் என்றும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் அரசாங்கத்தின் ஈடுபாடு காரணமாக எவரும் கைது செய்யப்படவில்லை என்றும் அந்நாட்டு அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை