வெளிநாடுகளிலிருந்து வருபவருக்கு புதிய கட்டுப்பாட்டு விதித்தது இந்தியா
Feb 11, 2022 87 views Posted By : YarlSri TV
வெளிநாடுகளிலிருந்து வருபவருக்கு புதிய கட்டுப்பாட்டு விதித்தது இந்தியா
சர்வதேச பயணிகளுக்கான கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை இந்தியா தளர்த்தியுள்ளது.
இன்றுமுதல் இந்த திருத்தப்பட்ட புதிய வழிகாட்டுதல்களை இந்திய மத்திய சுகாதார அமைச்சகத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகள், 7 நாட்கள் வீட்டுத் தனிமைப்படுத்தலுக்குப் பதிலாக, 14 நாட்கள் சுயமாக தங்கள் உடல்நிலையை கண்காணித்துக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எதிர்வரும் 14ஆம் திகதி முதல் இந்த புதிய தளர்வு அமுலுக்கு வரவுள்ளது.
Categories:
தற்போதைய செய்திகள்
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
பிரபலமானவை
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1492 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1492 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1492 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1493 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1493 Days ago