Skip to main content

வெளிநாடுகளிலிருந்து வருபவருக்கு புதிய கட்டுப்பாட்டு விதித்தது இந்தியா

Feb 11, 2022 87 views Posted By : YarlSri TV
Image

வெளிநாடுகளிலிருந்து வருபவருக்கு புதிய கட்டுப்பாட்டு விதித்தது இந்தியா 

சர்வதேச பயணிகளுக்கான கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை இந்தியா தளர்த்தியுள்ளது.



இன்றுமுதல் இந்த திருத்தப்பட்ட புதிய வழிகாட்டுதல்களை இந்திய மத்திய சுகாதார அமைச்சகத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.



இதன்படி, வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகள், 7 நாட்கள் வீட்டுத் தனிமைப்படுத்தலுக்குப் பதிலாக, 14 நாட்கள் சுயமாக தங்கள் உடல்நிலையை கண்காணித்துக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.



எதிர்வரும் 14ஆம் திகதி முதல் இந்த புதிய தளர்வு அமுலுக்கு வரவுள்ளது.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை