ஆர்ப்பாட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களின் விபரங்கள் வெளியானது!
Apr 03, 2022 59 views Posted By : YarlSri TV
ஆர்ப்பாட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களின் விபரங்கள் வெளியானது!
மிரிஹான பொலிஸ் நிலையத்தில் நான்கு ஊடகவியலாளர்கள், ஒரு பெண் உட்பட குறைந்தது 34 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
பயங்கரவாதத் தடைச் சட்டம் மற்றும் பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைக்க அரசு அடக்குமுறைப் பொறிமுறை செயற்பட்டு வருவதாக சட்டத்தரணி Nuwan Bopage தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்டவர்களின் பெயர் விபரங்கள்
ஸ்மித் சஞ்சீவாஸ், கவ்ஷன் சார்டு, டிஎம் சங்கல்பா, நிரோஷ், தனுக தர்ஷனா, ஆயேஷ்மந்த ராஜபக்ஷ , புபுது ஜெயசுந்தர, ஆன்மிலா மதுவந்த, தனுகா ஆன்மிலா, மனீஷா ஜெயசுருரியா, அதுல்க் சமிந்தா, சதுரங்க வர்ணபுரா, சந்தன பாலசூரியா, பிரியந்தி, முகமது நிஹாத், ஜனக் வீரப்பன், நிஹாத் முகமது தவ்ஹீத், சந்தன் பாலசூரியஸ், ஹர்ஷா அ விதுர்ஸ்ங், ஹர்ஷ விதுரங்க, உதயகுமார் பிரசாந்த், திலீப்குமார், பிரதீப் குமார் பிரகாஷ், அருணநாதன், ஈஷன் தரிசன ரணசிங்ஹர், ஆர் ஜி சிந்தக மதுஷங்க ரணசிங்ஹர் என்பவர்கள் இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1492 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1492 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1492 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1493 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1493 Days ago