Skip to main content

கட்டுநாயக்கவில் நடந்த அதிரடி கைது

Apr 11, 2023 59 views Posted By : YarlSri TV
Image

கட்டுநாயக்கவில் நடந்த அதிரடி கைது 

பஹாமாஸ் நாட்டுக்கு சொந்தமான போலி கடவுச்சீட்டை பயன்படுத்தி இலங்கைக்குள் பிரவேசிக்க முயன்ற நைஜீரிய பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.



குறித்த நபர் நைஜீரியாவில் இருந்து லைபீரியாவுக்கும், பின்னர் மொராக்கோவுக்கும்   பயணித்துள்ளார். 



கடவுச்சீட்டை சரிபார்த்த விமான நிலைய குடிவரவு அதிகாரிகள் அவரை மீண்டும் நாடு கடத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.



பின்னர் கட்டார் ஏர்வேஸ் விமானம் மூலம் இலங்கை வந்தடைந்த அவர் நேற்று பிற்பகல் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.



 


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்

இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, வெளியுறவு அமைச்சர் என்ன ஆனார்கள்?...

14 Hours ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை