கட்டுநாயக்கவில் நடந்த அதிரடி கைது
Apr 11, 2023 59 views Posted By : YarlSri TV
கட்டுநாயக்கவில் நடந்த அதிரடி கைது
பஹாமாஸ் நாட்டுக்கு சொந்தமான போலி கடவுச்சீட்டை பயன்படுத்தி இலங்கைக்குள் பிரவேசிக்க முயன்ற நைஜீரிய பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் நைஜீரியாவில் இருந்து லைபீரியாவுக்கும், பின்னர் மொராக்கோவுக்கும் பயணித்துள்ளார்.
கடவுச்சீட்டை சரிபார்த்த விமான நிலைய குடிவரவு அதிகாரிகள் அவரை மீண்டும் நாடு கடத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.
பின்னர் கட்டார் ஏர்வேஸ் விமானம் மூலம் இலங்கை வந்தடைந்த அவர் நேற்று பிற்பகல் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Categories:
தற்போதைய செய்திகள்
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
பிரபலமானவை
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1493 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1493 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1493 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1494 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1494 Days ago