Skip to main content

இலங்கையைச் சேர்ந்த தந்தையும் மகனும் அவுஸ்திரேலியாவில் பலி

Apr 12, 2023 71 views Posted By : YarlSri TV
Image

இலங்கையைச் சேர்ந்த தந்தையும் மகனும் அவுஸ்திரேலியாவில் பலி 

இலங்கையைச் சேர்ந்த தந்தையும் மகனும் அவுஸ்திரேலியாவில் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.



59 வயதுடைய நபரும் 21 வயதுடைய அவரது மகனுமே சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர்.



இவர்கள் அவுஸ்திரேலியாவின் வடக்கு குயின்ஸ்லாந்தில் உள்ள நீர்வீழ்ச்சியை பார்வையிடச் சென்ற போது குளிப்பதற்குச் சென்ற தந்தை முதலில் நீரில் அடித்துச் செல்லப்பட்டதாகவும், அவரைக் காப்பாற்ற மகளும் மகனும் முயற்சித்ததாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.



எவ்வாறாயினும், அவர்கள் மூவரும் நீரில் மூழ்கிய நிலையில், மகள் மாத்திரம் உயிர் பிழைத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் செய்தி வெளியிட்டுள்ளன.

 


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்

இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, வெளியுறவு அமைச்சர் என்ன ஆனார்கள்?...

10 Hours ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை