ஒடிசாவில் சிறுவர்களுக்கும் நாய்களுக்கும் திருமணம்!!
Apr 15, 2023 98 views Posted By : YarlSri TV
ஒடிசாவில் சிறுவர்களுக்கும் நாய்களுக்கும் திருமணம்!!
ஒடிசாவில், பாலசோர் மாவட்டத்தின் சோரோ பகுதியில் உள்ள பந்த்சாஹி என்ற பழங்குடியின கிராமத்தில், காலங்காலமாக, சிறார்களுக்கும், நாய்களுக்கும் இடையே திருமணம் செய்விக்கும் நிகழ்வு நடந்து வருகிறது.
அந்த வகையில், அண்மையில் 11 வயது சிறுவனுக்கும், பெண் நாய்க்கும் பழங்குடியின மரபுகளின்படி திருமணம் நடந்துள்ளது.
இதே போல், 7 வயது சிறுமிக்கும், ஆண் நாய்க்கும் திருமணம் நடந்து உள்ளது.
குழந்தைகளின் மேல் தாடையில் முதல் பற்கள் வளர்ந்த பின், இப்படி திருமணம் செய்வதால், அவர்களிடம் இருந்து தீயசக்திகள் விலகி, நாய்க்கு சென்று விடும் என, அக்கிராம மக்கள் நம்புகின்றனர்.
Categories:
தற்போதைய செய்திகள்
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
பிரபலமானவை
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1492 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1492 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1493 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1493 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1493 Days ago