Skip to main content

புகையிரதத்தில் கைவிடப்பட்ட குழந்தையை ருவான் மற்றும் ஷெரில் கேட்டது உண்மையா?

Mar 13, 2023 64 views Posted By : YarlSri TV
Image

புகையிரதத்தில் கைவிடப்பட்ட குழந்தையை ருவான் மற்றும் ஷெரில் கேட்டது உண்மையா? 

அண்மையில் புகையிரதத்தில் விட்டுச் செல்லப்பட்ட குழந்தை குறித்து சமூக வலைத்தளங்களில் தற்போது பரவி வரும் செய்திகள் தவறானவை என பாடகர் ருவான் ஹெட்டியாராச்சி மற்றும் நடிகர் ஷெரில் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.



புகையிரதத்தில் விடப்பட்ட குழந்தையை தத்தெடுப்பதாக அவர்கள் பொலிஸாரிடம்  கோரிக்கை விடுத்ததாக சமூக ஊடகப் பதிவு ஒன்றின் மூலம் செய்தி பரப்பப்பட்டது.



இது தொடர்பில் கருத்து தெரிவித்த பாடகர் ருவான் ஹெட்டியாராச்சி, “இது முற்றிலும் பொய்யான செய்தி” எனத் தெரிவித்தார்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்

இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, வெளியுறவு அமைச்சர் என்ன ஆனார்கள்?...

5 Hours ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை