குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் காரியாலயத்தில் மின்சாரம் துண்டிப்பு
Mar 24, 2023 56 views Posted By : YarlSri TV
குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் காரியாலயத்தில் மின்சாரம் துண்டிப்பு
மின்கட்டணம் செலுத்தாமையால் இன்று (24) குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் குருநாகல் காரியாலயத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
அந்த அலுவலகத்தில் சேவை பெற ஏராளமானோர் வரிசையில் காத்திருந்தபோது, மின்வாரிய குழுவினர் வந்து அந்த அலுவலகத்தில் மின் இணைப்பை துண்டித்தனர்.
இதனால் அதிகாலை முதலே வரிசையில் காத்திருந்த மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
Categories:
சில சுவாரஸ்யமான செய்திகள்
தற்போதைய செய்திகள்
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
பிரபலமானவை
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1494 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1494 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1494 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1494 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1494 Days ago