Skip to main content

தொடர்ந்து அதிகரிக்கும் எரிபொருளின் விலை..! மக்களுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி

Nov 06, 2023 30 views Posted By : YarlSri TV
Image

தொடர்ந்து அதிகரிக்கும் எரிபொருளின் விலை..! மக்களுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி 

2024ஆம் ஆண்டின் பெப்ரவரி மாதம் வரையான காலப்பகுதியில் எரிவாயுவின் விலை தொடர்ந்தும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக  லிட்ரோ நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.



குளிர் காலநிலை காரணமாக உலக சந்தையில் எரிவாயு விலை அதிகரிக்கும் எனவும்  அதன் பின்னர் காலநிலை மாற்றமடையும் போது எரிவாயுவின் விலையை  குறைப்பதற்கு வாய்ப்புகள் உள்ளதெனவும் நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.



லிட்ரோ உள்நாட்டு எரிவாயுவின் விலை நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.



 லிட்ரோ எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட்டதன் காரணமாக தேநீர், பால் தேநீர் மற்றும் உணவுப் பொருட்களின் விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்

பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!

4 Days ago

பாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!

4 Days ago

அரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!

4 Days ago

நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!

4 Days ago

அணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!

4 Days ago

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

4 Days ago

பிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.

7 Days ago

கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

7 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை