நாளை சிங்கப்பூர் ஜனாதிபதியாக பதவியேற்கும் இலங்கை வம்சாவளி தமிழன்
Sep 13, 2023 43 views Posted By : YarlSri TV
நாளை சிங்கப்பூர் ஜனாதிபதியாக பதவியேற்கும் இலங்கை வம்சாவளி தமிழன்
சிங்கப்பூர் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்று நாட்டின் ஒன்பதாவது ஜனாதிபதியாக நாளை தமிழ் வம்சாவளியான தர்மன் சண்முகரத்தினம் பதவியேற்கவுள்ளார்.
சிங்கப்பூரில் கடந்த முதலாம் திகதியன்று நடந்த ஜனாதிபதி தேர்தலில் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த தர்மன் சண்முகரத்னம், சீன வம்சாவளிகளான இங் கொக் செங் , டான் கின் லியான் ஆகியோர் போட்டியிட்டனர்.
இதில் தமிழ் வம்சாவளியான தர்மன் சண்முகரத்தினம் 70 சதவீத வாக்குகளுடன் பெரும்பான்மை பெற்று வெற்றி பெற்றார்.
இதையடுத்து சிங்கப்பூர் ஜனாதிபதியாக தேர்வாகியதையடுத்து நாளை ஜனாதிபதியாக பதவியேற்கவுள்ளார்.
Categories:
தற்போதைய செய்திகள்
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
பிரபலமானவை
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1493 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1493 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1493 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1493 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1493 Days ago