சந்தேக நபர்கள் மடக்கிப்பிடிப்பு
Sep 17, 2023 34 views Posted By : YarlSri TV
சந்தேக நபர்கள் மடக்கிப்பிடிப்பு
யாழ்ப்பாணம் சுன்னாகம் தாவடி பிரதேசத்தில் உள்ள வீடொன்றுக்குள் புகுந்து பெட்ரோல் குண்டு தாக்குதலை நடத்திய மூன்று இளைஞர்களை கைது செய்துள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பெட்ரோல் குண்டு தாக்குதல் காரணமாக வீட்டுக்குள் இருந்த தந்தை, தாய், மகன் மற்றும் இரண்டு மகள்கள் தீக்காயங்களுக்கு உள்ளாகியுள்ளதுடன் அவர்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
முகத்தை மூடிய நிலையில் சென்ற சிலர் வீட்டை தாக்கி சேதப்படுத்தி விட்டு, பெட்ரோல் குண்டு தாக்குதலை நடத்தியுள்ளனர்.
Categories:
தற்போதைய செய்திகள்
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
பிரபலமானவை
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1492 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1492 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1492 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1492 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1492 Days ago