Skip to main content

முன்னாள் சுகாதார அமைச்ச கெஹலிய ரம்புக்வெல்ல குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையானார்!

Feb 02, 2024 29 views Posted By : YarlSri TV
Image

முன்னாள் சுகாதார அமைச்ச கெஹலிய ரம்புக்வெல்ல குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையானார்! 

முன்னாள் சுகாதார அமைச்சரும் தற்போதைய சுற்றாடல்துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல்ல இன்று(02)  காலை குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.



கெஹலிய ரம்புக்வெல்லவை இன்றையதினம் குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜராகி வாக்குமூலம் ஒன்றை பெற்றுக் கொடுக்குமாறு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் நேற்றையதினம்(01) உத்தரவிட்டது.



தரமற்ற மனித இம்யூனோகுளோபுலின் மருந்து தொடர்பான வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே நீதிமன்றம் இந்த உத்தரவை வழங்கியதாக பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ குறிப்பிடுள்ளார்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்

இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, வெளியுறவு அமைச்சர் என்ன ஆனார்கள்?...

2 Hours ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை