Skip to main content

சீனாவின் கப்பல்கள்களால் பிலிப்பைன்ஸின் கடற்பகுதிக்கு பதற்றம்!

Feb 12, 2024 53 views Posted By : YarlSri TV
Image

சீனாவின் கப்பல்கள்களால் பிலிப்பைன்ஸின் கடற்பகுதிக்கு பதற்றம்! 

 சீனாவின் கப்பல்கள்களால் பிலிப்பைன்ஸின் கடற்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளதாக  சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.



அதாவது மணிலாவின் கடலோரக் காவல் படை தனது 97-மீட்டர் (318-அடி) கப்பலான பிஆர்பி தெரேசா மக்பானுவா மூலம் கடற்கரைக்கு அருகில் ஒன்பது நாள் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, நான்கு சீனக் கடலோரக் காவல் (CCG) கப்பல்கள் படகில் 40 முறைக்கு மேல் தென்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது .



பிலிப்பைன்ஸின் பிரத்தியேக பொருளாதார மண்டலத்திற்குள் சீனாவால் உரிமை கோரப்படும் கப்பல் தென்பட்டதாகவும். 



மேலும் சீனக் கப்பல்கள் மோதலைத் தடுப்பதில் சர்வதேச விதிகளை “பொறுப்பற்ற முறையில்” புறக்கணித்ததாக அது கூறியது.


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை