இந்திய தேசிய கொடிகளை எரித்து போராட்டம் கனடாவின் வான்கூவார் பகுதியில் சம்பவம் ..!!
Feb 19, 2024 63 views Posted By : YarlSri TV
இந்திய தேசிய கொடிகளை எரித்து போராட்டம் கனடாவின் வான்கூவார் பகுதியில் சம்பவம் ..!!
கனடாவின் வான்கூவார் பகுதியில் அமைந்துள்ள இந்திய துணைத் தூதரகத்திற்கு எதிரில் இந்திய தேசியக் கொடிகளை எரித்து போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்திய தேசியக் கொடிகளை எரித்தும், வெட்டி சிதைத்தும் எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் சீக்கிய சமூகத்தைச் சேர்ந்தவர்களே இவ்வாறு அதிகளவில் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்
சீக்கிய ஆண்மீகத் தலைவர்களில் ஒருவரான ஹார்டிப் சிங் நிஜார் என்பவர் சர்ரே பகுதியில் ஆலயமொன்றின் அருகாமையில் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தார். இந்த சம்பவத்திற்கு நியாயம் வேண்டி இப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலை இந்திய அரசாங்கமே மேற்கொண்டுள்ளது என குற்றம் சுமத்தப்பட்டிருந்தமை தெரியவந்துள்ளது
அத்துடன் போராட்டத்தில் கலிஸ்தான் கொடிகளை ஏந்திய போராட்டக்காரர்கள், இந்திய எதிர்ப்பு கோசங்களை எழுப்பினர்.
மேலும் இது அமைதியான போராட்டம் எனவும் வன்முறைகள் எதுவும் கிடையாது எனவும் போராட்டத்தை ஏற்பாடு செய்திருந்தவர்களில் ஒருவரான மாஜின்டர் சிங் தெரிவித்திருந்தார் .
சில சுவாரஸ்யமான செய்திகள்
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1470 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1470 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1470 Days ago
-
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் குறித்து கண்காணிக்கும் பணியில், போலீசாருடன் முன்னாள் ராணுவ வீரர்கள்!1470 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1471 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1471 Days ago