மகளை துஷ்பிரயோகம் செய்த பொலிஸ் கான்ஸ்டபிள் கைது..!
Dec 28, 2023 28 views Posted By : YarlSri TV
மகளை துஷ்பிரயோகம் செய்த பொலிஸ் கான்ஸ்டபிள் கைது..!
மனைவியைத் தாக்கி தனது பதின்மூன்று வயது மகளை துஷ்பிரயோகம் செய்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் நேற்று (27) அனுராதபுரம் பொலிஸ் நிலைய சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக கான்ஸ்டபிளின் மனைவி கைது செய்யப்பட்டு விசாரணைக்கு பின்னரே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் அனுராதபுரத்தில் வசிக்கும் 38 வயதுடையவர்.
இந்த சந்தேக நபர் அநுராதபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு தடுப்புக்காவலில் விளக்கமறியலில் வைத்து விசாரிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் குறித்த சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்
சில சுவாரஸ்யமான செய்திகள்
-
கூட்டமைப்பினரிடமிருந்து நல்லூர் பிரதேச சபை நிர்வாகத்தினை கைப்பற்றுவதற்காகவே 2020 பாதீடு திட்டமிட்டு தோற்கடிக்கப்பட்டுள்ளது - தா.தியாக மூர்த்தி
-
நத்தார் விழாவை, இந்து அறநிலையத் துறை அமைச்சர் நடத்துவது தான் திராவிட மாடல்: ஸ்டாலின் பேச்சு
-
உத்தரபிரதேச முன்னாள் முதல்-மந்திரி கல்யாண்சிங் உடல் நிலை கவலைக்கிடம்!
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1492 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1492 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1492 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1492 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1492 Days ago