Skip to main content

மகளை துஷ்பிரயோகம் செய்த பொலிஸ் கான்ஸ்டபிள் கைது..!

Dec 28, 2023 28 views Posted By : YarlSri TV
Image

மகளை துஷ்பிரயோகம் செய்த பொலிஸ் கான்ஸ்டபிள் கைது..! 

மனைவியைத் தாக்கி தனது பதின்மூன்று வயது மகளை துஷ்பிரயோகம் செய்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் நேற்று (27) அனுராதபுரம் பொலிஸ் நிலைய சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார்.



இச்சம்பவம் தொடர்பாக கான்ஸ்டபிளின் மனைவி கைது செய்யப்பட்டு விசாரணைக்கு பின்னரே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.



அவர் அனுராதபுரத்தில் வசிக்கும் 38 வயதுடையவர்.



இந்த சந்தேக நபர் அநுராதபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு தடுப்புக்காவலில் விளக்கமறியலில் வைத்து விசாரிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.



எனினும் குறித்த சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை