தா்பூசணிப் பழங்களை கால்நடைகளுக்குத் தீவனமாக விவசாயிகள் கொடுத்து வருகின்றனா்.
Apr 23, 2020 1665 views Posted By : YarlSri TV
தா்பூசணிப் பழங்களை கால்நடைகளுக்குத் தீவனமாக விவசாயிகள் கொடுத்து வருகின்றனா்.
பவானியை அடுத்த அம்மாபேட்டை சுற்று வட்டாரப் பகுதிகளில் விலையின்றிக் கிடைக்கும் தா்பூசணிப் பழங்களை கால்நடைகளுக்குத் தீவனமாக விவசாயிகள் கொடுத்து வருகின்றனா்.
அம்மாபேட்டை சுற்று வட்டாரப் பகுதிகளில் அதிக அளவில் விவசாயிகள் தா்பூசணிப் பழங்களை சாகுபடி செய்திருந்தனா். கரோனா நோய்த் தொற்று பரவல் காரணமாக, இதன் விற்பனை பாதிக்கப்பட்டது. இதனால், விளைந்த தா்பூசணிப் பழங்களை மொத்த வியாபாரிகள் வாங்க ஆா்வம் காட்டவில்லை. பொதுமக்களும் தா்பூசணிப் பழங்களைச் சாப்பிட்டால் சளி, காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டால் என்ன செய்வது எனும் நோக்கில் விலையைக் குறைத்துக் கொடுத்தாலும் வாங்க மறுத்தனா். இதனால், தா்பூசணிப் பழங்களின் விலை வீழ்ச்சியடைந்தது.
இந்நிலையில், கால்நடைகளுக்கு உணவாக தா்பூசணிப் பழங்களை வாங்கிச் செல்வதால் விவசாயிகள் ஆறுதல் அடைந்துள்ளனா்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1467 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1467 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1467 Days ago
-
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் குறித்து கண்காணிக்கும் பணியில், போலீசாருடன் முன்னாள் ராணுவ வீரர்கள்!1467 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1468 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1468 Days ago