ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி
Apr 18, 2020 672 views Posted By : YarlSri TV
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி
வாஷிங்டன்: கொரோனா கோரத்தாண்டவம் ஆடும் அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் 4,591 பேர் பலியாகி உள்ளனர்.இதற்கு முன் அமெரிக்காவில் ஒரே நாளில் அதிகபட்சமாக 2,569 பேர் உயிரிழந்தனர். தினமும் அதிகரிக்கும் உயரிழப்பால் அமெரிக்க மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.
இந்நிலையில் கொரோனாவுக்கு புதிதாக 29,000 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை அங்கு 7 லட்சத்தை தாண்டியுள்ளது.
இதுவரை அமெரிக்காவில் மொத்தம் 37,000க்கும் அதிகமானோர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்நியூயார்க் நகரில் மட்டும் கடந்த வாரத்தில் 3,778 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.
அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இத்தாலியில் 22, 179 பேரும், ஸ்பெயினில் 19,130 பேரும், பிரான்ஸில் 17,920 பேரும் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1470 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1470 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1470 Days ago
-
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் குறித்து கண்காணிக்கும் பணியில், போலீசாருடன் முன்னாள் ராணுவ வீரர்கள்!1470 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1471 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1471 Days ago