Skip to main content

மாவட்டங்களுக்கிடையிலான போக்குவரத்துக்கள் தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம்....!

May 10, 2020 366 views Posted By : YarlSri TV
Image

மாவட்டங்களுக்கிடையிலான போக்குவரத்துக்கள் தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம்....! 

மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்துக்கு அரசாங்கம் அனுமதியை வழங்கிய பின்னர் நீண்டதூர பேருந்து சேவைகள் மே 11ம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க அறிவித்துள்ளார்.



இதற்காக சேவையில் 1500 பேருந்துகள் மேலதிகமாக இணைக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.



இதன்மூலம் வேலைத்தளங்களுக்கு பயணிக்கும் பணியாளர்கள் இந்த சேவைகளை பெற்றுக்கொள்ளமுடியும் என்றும் ரணவக்க தெரிவித்துள்ளார்.



இதற்காக நிறுவனங்கள் கோரிக்கைகளை அனுப்பவேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை