Skip to main content

எரிபொருளின் விலையில் ஏற்பட்டது மாற்றம்.....!

Jun 07, 2020 340 views Posted By : YarlSri TV
Image

எரிபொருளின் விலையில் ஏற்பட்டது மாற்றம்.....! 

உலக சந்தையில் எரிபொருளின் விலை அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.



கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியிருந்ததனால் பல நாடுகள் முடக்கப்பட்டிருந்தன. பொதுப் போக்குவரத்துக்கள் தடைப்பட்டன. மக்கள் வீடுகளுக்குள் முடங்க வேண்டிய நிலை ஏற்பட்டிருந்தது.



தொழிற்சாலைகள் பல மூடப்பட்டிருந்தன. இந்தநிலையில் எரிபொருள் விலை சடுதியாக குறைந்திருந்தன.



இந்நிலையில் தற்போது பல நாடுகள் தமது கட்டுப்பாடுகளை தளர்த்தி பொது மக்களின் அன்றாடச் செயல்பாடுகளுக்கும் வர்த்தக நடவடிக்கைகளுக்கும் இடமளித்துள்ளன.



இதனையடுத்து, மசகு எண்ணெய் விலை தற்போது 38 டொலரில் இருந்து 42 டொலர் வரை உயர்ந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்

பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!

4 Days ago

பாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!

4 Days ago

அரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!

4 Days ago

நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!

4 Days ago

அணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!

4 Days ago

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

4 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை