எரிபொருளின் விலையில் ஏற்பட்டது மாற்றம்.....!
Jun 07, 2020 340 views Posted By : YarlSri TV
எரிபொருளின் விலையில் ஏற்பட்டது மாற்றம்.....!
உலக சந்தையில் எரிபொருளின் விலை அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியிருந்ததனால் பல நாடுகள் முடக்கப்பட்டிருந்தன. பொதுப் போக்குவரத்துக்கள் தடைப்பட்டன. மக்கள் வீடுகளுக்குள் முடங்க வேண்டிய நிலை ஏற்பட்டிருந்தது.
தொழிற்சாலைகள் பல மூடப்பட்டிருந்தன. இந்தநிலையில் எரிபொருள் விலை சடுதியாக குறைந்திருந்தன.
இந்நிலையில் தற்போது பல நாடுகள் தமது கட்டுப்பாடுகளை தளர்த்தி பொது மக்களின் அன்றாடச் செயல்பாடுகளுக்கும் வர்த்தக நடவடிக்கைகளுக்கும் இடமளித்துள்ளன.
இதனையடுத்து, மசகு எண்ணெய் விலை தற்போது 38 டொலரில் இருந்து 42 டொலர் வரை உயர்ந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
4 Days agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
4 Days agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
4 Days agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
4 Days agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
4 Days agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
4 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1482 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1482 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1482 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1483 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1483 Days ago