Skip to main content

ரணில் விக்கிரமசிங்க உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் 4 மணி நேரம் விசாரணை!

Aug 31, 2020 271 views Posted By : YarlSri TV
Image

ரணில் விக்கிரமசிங்க உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் 4 மணி நேரம் விசாரணை! 

 



முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை



செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்று (31) காலை முன்னிலை ஆகியிருந்தார்.



வாக்குமூலம் ஒன்றை பெற்றுக் கொடுப்பதற்காக அவர் இவ்வாறு முன்னிலையானதாக தெரிவிக்கப்பட்டது.



இந்நிலையில் 4 மணி நேர வாக்குமூலம் ஒன்றை வழங்கியதன் பின்னர் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆணைக்குழுவில் இருந்து வௌியேறியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்

இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, வெளியுறவு அமைச்சர் என்ன ஆனார்கள்?...

13 Hours ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை