Skip to main content

தந்தை பெரியாரின் 142 வது பிறந்த நாளை முன்னிட்டு, பெரியார் உணர்வாளர்கள் கூட்டமைப்பின் சார்பில் மரியாதை செய்யப்பட்டது!

Sep 17, 2020 244 views Posted By : YarlSri TV
Image

தந்தை பெரியாரின் 142 வது பிறந்த நாளை முன்னிட்டு, பெரியார் உணர்வாளர்கள் கூட்டமைப்பின் சார்பில் மரியாதை செய்யப்பட்டது! 

தந்தை பெரியாரின் 142 வது பிறந்த நாளை முன்னிட்டு, பெரியார் உணர்வாளர்கள் கூட்டமைப்பின் சார்பில் மரியாதை செய்யப்பட்டது

அப்போது, புதிய கல்விக் கொள்கையை தடுத்து நிறுத்த வேண்டும். நீட் தேர்வை தடுத்து நிறுத்துவோம் என சூளுரைக்கப்பட்டது.



தந்தை பெரியார் அவர்களின் 142 வது பிறந்தநாளை முன்னிட்டு தஞ்சாவூர் தொடர்வண்டி நிலையம் முன்பு பெரியார் உணர்வாளர்கள் கூட்டமைப்பின் சார்பில் பெரியார் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. மேலும் சமூக நீதியை நிலைநாட்டுவோம், மனுநீதியை முறியடிப்போம் இந்துத்துவாவை முறியடிப்போம் நீட் தேர்வை தடுத்து நிறுத்துவோம் புதிய கல்வி கொள்கையை அமல்படுத்தக் கூடாது என முழக்கங்கள் செய்தனர் இதில் நிர்வாகிகள் பழனிராஜன் அமர்சிங் தேவா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

8 Hours ago

பிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.

3 Days ago

கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

3 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை