Skip to main content

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் பொலிஸாருக்கும் முரண்பாடு ஏற்பட்டுள்ளது!

Sep 25, 2020 274 views Posted By : YarlSri TV
Image

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் பொலிஸாருக்கும் முரண்பாடு ஏற்பட்டுள்ளது! 

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் பொலிஸாருக்கும் முரண்பாடு ஏற்பட்டுள்ளது.



அரசின் அடக்குமுறைக்கு எதிராக மாணவர்கள் இன்று வெள்ளிக்கிழமை கறுப்பு உடை அணிந்து போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.



இதனை அறிந்த கோப்பாய் - யாழ்ப்பாணம் பொலிஸார் பல்கலைக்கழக சூழலில் பொலிஸாரை கடமைக்கு அமர்த்தியிருந்தனர்.



இந்த நிலையில் கறுப்பு உடை அணிந்து வீதியில் நின்ற மாணவர்களை பல்கலைக்கழகத்துக்கு செல்லுமாறு கேட்டனர். எனினும் மாணவர்கள் தமது உரிமையை வலியுறுத்திய நிலையில் பொலிஸாருக்கும் மாணவர்களுக்கும் இடையே முரண்பாடு ஏற்பட்டுள்ளது.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்

இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, வெளியுறவு அமைச்சர் என்ன ஆனார்கள்?...

13 Hours ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை