சீனாவுடனான எல்லை பிரச்சினையை ஐ.நா.வில் விவாதிக்க மாட்டோம் என்று ஐ.நா.சபைக்கான இந்திய தூதர் டி.எஸ். திருமூர்த்தி தெரிவித்துள்ளார்!
Sep 26, 2020 255 views Posted By : YarlSri TV
சீனாவுடனான எல்லை பிரச்சினையை ஐ.நா.வில் விவாதிக்க மாட்டோம் என்று ஐ.நா.சபைக்கான இந்திய தூதர் டி.எஸ். திருமூர்த்தி தெரிவித்துள்ளார்!
ஐ.நா.சபைக்கான இந்திய தூதர் டி.எஸ். திருமூர்த்தி, நியூயார்க்கில் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் “சீனாவுடனான லடாக் எல்லை பிரச்சினை குறித்து ஐ.நா.சபையில் விவாதிக்க வேண்டும் என்று கேட்பீர்களா?’ என கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு அவர், “மாட்டோம். இந்த பிரச்சினையை இரு தரப்பினரும், தற்போது உள்ள நம்பிக்கையை வளர்க்கும் வழிமுறைகள் மூலம் கையாள்கிற முதிர்ச்சியை பெற்றிருக்கிறோம். நாங்கள் ஏற்கனவே இந்த பிரச்சினையில் இரு தரப்பிலும் செயல்பட்டு வருகிறோம். எங்கள் இரு தரப்பு விவகாரத்தில் ஐ.நா.சபைக்கு பங்கு இருப்பதாக நாங்கள் பார்க்கவில்லை” என கூறினார்.
சில சுவாரஸ்யமான செய்திகள்
-
கிளிநொச்சி மாவட்ட பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பான முடிவு நாளை எடுக்கப்படும் என்று சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.!
-
கொரோனா அச்சுறுத்தல்: வௌிநாடுகளில் சிக்கியிருந்த 488 இலங்கையர்கள் நாடு திரும்பினர்!
-
அர்மீனியாவுக்கு எதிரான போரில் சிரியா, லிபிய நாட்டின் கிளர்ச்சியாளர்களை அசர்பைஜானுக்கு ஆதரவாக துருக்கி களமிறக்கியுள்ளது!
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1492 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1492 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1492 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1493 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1493 Days ago