நீதி கேட்டு திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பேருந்து நிலையம் அருகே மக்கள் ஆர்ப்பாட்டம்!
Oct 20, 2020 275 views Posted By : YarlSri TV
நீதி கேட்டு திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பேருந்து நிலையம் அருகே மக்கள் ஆர்ப்பாட்டம்!
உத்தரபிரதேச மாநிலத்தில் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட மனிஷா மற்றும் திண்டுக்கல் கலைவாணி ஆகியோர்களுக்கு நீதி கேட்டு திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பேருந்து நிலையம் அருகே உள்ள அம்பேத்கர் சிலை முன்பு மக்கள் அதிகாரம் அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்
நள்ளிரவில் எரிக்கப்பட்ட நீதி என்றும், உ.பி.யோகி சாமியின் குண்டாஸ் ஆட்சியை நீக்கு என்றும் ஆர்ப்பாட்டத்தில் கோஷம் எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் அதிகாரம் கட்சியினர்20 பேரை ஆம்பூர் நகர காவல் துறையினர் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்துள்ளனர்.
சில சுவாரஸ்யமான செய்திகள்
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1489 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1489 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1489 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1489 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1489 Days ago