உலகில் கொறோனா தொற்று நோய் அகன்று போக ஒக்ரோபர் 24 செபநாள் - வட கிழக்கு ஆயர் மன்றம் அழைப்பு விடுத்துள்ளது!
Oct 22, 2020 236 views Posted By : YarlSri TV
உலகில் கொறோனா தொற்று நோய் அகன்று போக ஒக்ரோபர் 24 செபநாள் - வட கிழக்கு ஆயர் மன்றம் அழைப்பு விடுத்துள்ளது!
யாழ்ப்பாணம் - திருகோணமலை - மன்னார் - மட்டக்களப்பு ஆகிய நான்கு தமிழ் மறைமாவட்டங்கள் அடங்கிய வட கிழக்கு ஆயர் மன்றமானது உலகில் கொறோனா தொற்று நோய் அகன்று போக மரியன்னையின் செபமாலை மாதமாகிய ஒக்ரோபர் 24ஆம் திகதியை செபநாளாக அனுஸ்ரிக்க அழைப்பு விடுத்துள்ளது.
அன்றைய தினம் இந்த நான்கு தமிழ் மறைமாவட்டங்களின் எல்லா ஆலயங்களிலும் காலைத் திருப்பலி - நாள் முமுவதும் செபமாலைத் தியானம் - மாலை நற்கருணை ஆசீர் என்பவற்றின் வழியில் உலகில் கொறோனா தொற்று நோய் அகன்று போக செபிக்க வட கிழக்கு ஆயர் மன்றம் வேண்டியுள்ளது.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1491 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1491 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1491 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1492 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1492 Days ago