Skip to main content

உலகில் கொறோனா தொற்று நோய் அகன்று போக ஒக்ரோபர் 24 செபநாள் - வட கிழக்கு ஆயர் மன்றம் அழைப்பு விடுத்துள்ளது!

Oct 22, 2020 236 views Posted By : YarlSri TV
Image

உலகில் கொறோனா தொற்று நோய் அகன்று போக ஒக்ரோபர் 24 செபநாள் - வட கிழக்கு ஆயர் மன்றம் அழைப்பு விடுத்துள்ளது! 

யாழ்ப்பாணம் - திருகோணமலை - மன்னார் - மட்டக்களப்பு ஆகிய நான்கு தமிழ் மறைமாவட்டங்கள் அடங்கிய வட கிழக்கு ஆயர் மன்றமானது உலகில் கொறோனா தொற்று நோய் அகன்று போக மரியன்னையின் செபமாலை மாதமாகிய ஒக்ரோபர் 24ஆம் திகதியை செபநாளாக அனுஸ்ரிக்க அழைப்பு விடுத்துள்ளது. 



அன்றைய தினம் இந்த நான்கு தமிழ் மறைமாவட்டங்களின் எல்லா ஆலயங்களிலும் காலைத் திருப்பலி - நாள் முமுவதும் செபமாலைத் தியானம் - மாலை நற்கருணை ஆசீர் என்பவற்றின் வழியில் உலகில் கொறோனா தொற்று நோய் அகன்று போக செபிக்க வட கிழக்கு ஆயர் மன்றம் வேண்டியுள்ளது.



 


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை