Skip to main content

மூலம் அரசியல் ஆதாயம் தேடுகிறது” – முத்தரசன் குற்றச்சாட்டு

Nov 01, 2020 248 views Posted By : YarlSri TV
Image

மூலம் அரசியல் ஆதாயம் தேடுகிறது” – முத்தரசன் குற்றச்சாட்டு 

தமிழகத்தில் கலகம் மூலமாக மக்களை மோதவிட்டு, பேசாததை பேசியதாக கூறி, பாஜக அரசியல் ஆதாயம் தேட முயல்வதாக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் குற்றம்சாட்டியுள்ளார். மதுரை ஒத்தக்கடை பகுதியில் நடந்த விவசாயிகள், தொழிலாளர்கள் விழிப்புணர்வு கூட்டத்தில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை தெரிவித்தார். மேலும், ஆடுகள் மோதிக்கொள்ள வேண்டும், அதன் ரத்தத்தை



ருசித்துக்கொள்ள வேண்டும் என தந்திர நரி விரும்புவது போல பாஜக விரும்புவதாகவும், அந்த முயற்சியை தமிழக மக்கள் ஏற்க மாட்டார்கள் என்றும் முத்தரசன் கூறினார். மேலும், விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களை பா.ஜ.க இயற்றிவிட்டு அதனை நியாயப்படுத்துவது போல திரும்ப, திரும்ப பேசுவது ஒருபோதும் வெற்றிபெறாது என்று கூறிய அவர்,



வேளாண் சட்டங்களுக்கு எதிராக வரும் நவம்பர் 26 ஆம் தேதி தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ள நாடு தழுவிய பொதுவேலைநிறுத்த போராட்டத்தை ஆதரித்து தமிழகம் ஸ்தம்பிக்கும் அளவில் நிச்சயமாக போராட்டம் நடைபெறும் என்றும் அவர் தெரிவித்தார்.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்

பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!

7 Days ago

பாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!

7 Days ago

அரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!

7 Days ago

நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!

7 Days ago

அணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!

7 Days ago

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

7 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை