புதிதாக அமைக்கப்பட்ட மின்தறி உற்பத்தி நிலைய கட்டடம் திறந்து வைப்பு!
Nov 02, 2020 286 views Posted By : YarlSri TV
புதிதாக அமைக்கப்பட்ட மின்தறி உற்பத்தி நிலைய கட்டடம் திறந்து வைப்பு!
மின்தறி உற்பத்தி நிலையத் திறந்து வைப்பு
தொழிற்துறைத் திணைக்களத்தினால் தும்பளை தெற்கு பருத்தித்துறை யில் புதிதாக அமைக்கப்பட்ட மின்தறி உற்பத்தி நிலைய கட்டடம் வடமாகாண மகளிர் விவகார அமைச்சின் செயலாளர் திருமதி ரூபினி வரதலிங்கம் மற்றும் பருத்தித்துறை பிரதேச செயலாளர் திரு ஆள்வார்பிள்ளை சிறி யினால் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.
இந் நிகழ்வில் திணைக்கள மாகாணப் பணிப்பாளர் திருமதி வனஜா செல்வரட்ணம் மற்றும் கணக்காளர் திரு ப.காண்டீபன் மற்றும் மகளிர் விவகார அமைச்சின் உதவிச் செயலாளர், திட்டமிடல் பணிப்பாளர், பருத்தித்துறை பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர், திணைக்கள உத்தியோகத்தர்கள், கிராம அபிவிருத்திச் சங்க அங்கத்தவர்கள், நெசவாளர்கள், மற்றும் பிரதேச ஆர்வலர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1492 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1492 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1492 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1493 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1493 Days ago