Skip to main content

நல்லூர் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 39 பேரிடம் பிசிஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் பெறப்பட்டுள்ளன!

Dec 13, 2020 222 views Posted By : YarlSri TV
Image

நல்லூர் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 39 பேரிடம் பிசிஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் பெறப்பட்டுள்ளன! 

நல்லூர் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 39 பேரிடம் இன்று(ஞாயிற்றுக்கிழமை) பிசிஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் பெறப்பட்டுள்ளது.



நல்லூர் சுகாதார மருத்துவ அதிகாரியின் அறிவுறுத்தலுக்கு அமைய எழுமாறாக 39 பேரிடம் மாதிரிகள் பெறப்பட்டுள்ளன.



மருதனார்மடம் பொதுச் சந்தையில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் கொத்தணி ஏற்பட்டுள்ள நிலையில் 39 பேரிடம் இன்று எழுமாறாக மாதிரிகள் பெறப்பட்டுள்ளன



இந்த மாதிரிகள் பிசிஆர் பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளன


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்

இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, வெளியுறவு அமைச்சர் என்ன ஆனார்கள்?...

3 Hours ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை