குடியரசு தின அணிவகுப்பை இரத்து செய்யுமாறு கோரிக்கை!
Jan 06, 2021 214 views Posted By : YarlSri TV
குடியரசு தின அணிவகுப்பை இரத்து செய்யுமாறு கோரிக்கை!
குடியரசு தின அணிவகுப்பை இரத்து செய்ய வேண்டும் என பா.ஜ.க மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, பிரதமர் நரேந்திர மோடியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து தனது ருவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “டெல்லியில் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பை, மோடி அரசு இரத்து செய்ய வேண்டும். அணிவகுப்பில் கலந்துகொள்பவர்களுக்கு இது நியாயமானதாக இருக்காது” எனத் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின், 71வது குடியரசு தினம், வரும், 26ம் திகதி கொண்டாடப்பட உள்ளது. இதில், சிறப்பு விருந்தினராக, பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன் கலந்துகொள்ள இருந்த நிலையில், அவரின் இந்த பயணம் இரத்து செய்யப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் அதி வீரியம் மிக்க கொரோனா வைரஸ் தொற்று பரவி வருகின்ற நிலையில் மேற்படி பிரதமர் பொரிஸ் ஜோன்சனின் பயணம் இரத்து செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
4 Days agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
4 Days agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
4 Days agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
4 Days agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
4 Days agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
4 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1482 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1482 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1482 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1483 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1483 Days ago