காலாவதியான சாரதி அனுமதி பத்திரத்தின் செல்லுபடியாகும் காலத்தை தற்காலிகமாக நீடிப்பு!
Apr 02, 2021 208 views Posted By : YarlSri TV
காலாவதியான சாரதி அனுமதி பத்திரத்தின் செல்லுபடியாகும் காலத்தை தற்காலிகமாக நீடிப்பு!
காலாவதியான சாரதி அனுமதி பத்திரத்தின் செல்லுபடியாகும் காலத்தை தற்காலிகமாக நீட்டித்து அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த வர்த்தமானி அறிவித்தலின் படி, ஏப்ரல் முதலாம் திகதி முதல் செப்டம்பர் மாதம் 30 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் காலாவதியாகும் அனைத்து சாரதி அனுமதி பத்திரங்களின் செல்லுபடியாகும் காலம் 06 மாதங்களால் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளரின் கைச்சாத்துடன் குறித்த வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ள நிலையில், தற்போது செல்லுபடியாகும் காலம் நீடிக்கப்பட்டுள்ள சாரதி அனுமதி பத்திரங்களுக்கு இது பொருந்தாது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1493 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1493 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1493 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1493 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1493 Days ago