Skip to main content

பிரதேச சபை உப தவிசாளர் உள்ளிட்ட பத்து பேர் கைது!

Jun 07, 2021 181 views Posted By : YarlSri TV
Image

பிரதேச சபை உப தவிசாளர் உள்ளிட்ட பத்து பேர் கைது! 

புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் அதிகளவான கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதை தொடர்ந்து புதுக்குடியிருப்பின் 9 கிராம அலுவலர் பிரிவுகள் முற்றுமுழுதாக முடக்கப்பட்டிருக்கும் நிலையில் இன்றைய தினம் ஆடைத் தொழிற்சாலைக்கு பணியாளர்களை வருகை தருமாறு அழைப்பு.



விடுக்கப்பட்டிருந்த நிலையில் ஆடைத் தொழிற்சாலை திறப்பதனை தடுப்பதற்காக இன்று காலையில் புதுக்குடியிருப்பு ஆடைத் தொழிற்சாலைக்கு முன்பாக உள்ள பகுதியில் வருகை தந்திருந்த புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் உப தவிசாளர் க.ஜெனமேஜெயந் உள்ளிட்ட பத்து பேர் புதுக்குடியிருப்பு காவல்துறையினர் கைது செய்யப்பட்டுள்ளனர்



இதேவேளை குறித்த பகுதிக்கு வருகை தந்து எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொண்ட மக்களை காவல்துறையினர் தேடுகின்ற நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்

இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, வெளியுறவு அமைச்சர் என்ன ஆனார்கள்?...

8 Hours ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை