‘’ நான் தல தோனிக்கு 36 முறை ஆக்ஷன் என்று சொல்லியிருக்கிறேன் ‘’ : தோனியை இயக்கியது குறித்து விக்னேஷ் சிவன் உருக்கமான பதிவு
Feb 21, 2022 68 views Posted By : YarlSri TV
‘’ நான் தல தோனிக்கு 36 முறை ஆக்ஷன் என்று சொல்லியிருக்கிறேன் ‘’ : தோனியை இயக்கியது குறித்து விக்னேஷ் சிவன் உருக்கமான பதிவு
இயக்குனர் விக்னேஷ் சிவன் , எம்எஸ் தோனியை வைத்து ஒரு வீடியோ இயக்கியுள்ளதாக உற்சாகத்துடன் தெரிவித்திருந்தார். இந்நிலையில் தன்னுடைய வாழ்நாள் கனவு நனவானதாக இதயபூர்வமான நீண்ட பதிவை தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
பல வருடங்களுக்கு முன் ஐபிஎல் கிரிக்கெட் வீரர்களுக்கு என் அம்மாதான் பாதுகாப்புப் பொறுப்பாளராக இருந்தார் ... அவர் போலீஸ் இன்ஸ்பெக்டராக இருந்ததால், என்னால் அங்கு எல்லா இடங்களுக்கும் செல்லக்கூடிய வசதி இருந்தது.
ஒருமுறை டுவைன் பிராவோவிடம் அவர் தமிழில் பேசியதை நான் பார்த்திருக்கிறேன். நான் அவளிடம் கேட்டு எப்படியாவது பார்க் ஷெரட்டன் ஹோட்டலின் ஒரு மூலையில் நின்று எனது ஆஸ்தான தோனியைப் பார்ப்பது வழக்கம்.
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
1 Days agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
1 Days agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
1 Days agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
1 Days agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
1 Days agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
1 Days agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
4 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
4 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1479 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1479 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1479 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1480 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1480 Days ago