முப்படையினருருக்கும் ஆசி வேண்டி யாழில் இருந்து காலி க்கு நடைபயணம்
Sep 02, 2020 301 views Posted By : YarlSri TV
முப்படையினருருக்கும் ஆசி வேண்டி யாழில் இருந்து காலி க்கு நடைபயணம்
முப்படையினருருக்கும் ஆசி வேண்டி யாழில் இருந்து காலி க்கு நடைபயணம்
தென்னிலங்கை காலி மாவட்டம் அக்மீமன பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய பாலகுமார என்ற நபர் இன்று காலை யாழ்ப்பாணத்தில் இருந்து காலிக்கு தனது பாதயாத்திரையை
ஆரம்பித்தார்.
கடந்த மாதம் 8ம் திகதி காலை யாழ்ப்பாணத்துக்கான பாதயாத்திரையின் ஆரம்பித்த அவர் நேற்றையதினம் யாழ்ப்பாணத்தை வந்தடைந்தார்.
யாழ்ப்பாணம் நாக விகாரையின் விகாராதிபதி மீகா ஜந்துரஸ்ரீ விமலரத்ன தேரரை சந்தித்து ஆசீர்வாதங்களைப் பெற்றுக் கொண்டார். இன்று காலை அவர் தனது பாதயாத்திரையினை காலிக்கு ஆரம்பித்தார். இந்த பாதயாத்திரையின் ஆரம்ப நிகழ்வில் 51வது படைப் பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் டெலிட் ரத்னாயக்க கலந்துகொண்டு உத்தியோகபூர்வமாக இலங்கை கொடியினை வழங்கி பாதயாத்திரை ஆரம்பித்து வைத்தார். நாட்டில் ஏற்பட்டுள்ள கொவிட் 19 தொற்றிலிருந்து இலங்கை முழுமையாக விடுபட வேண்டும் என்றும், நாட்டில் சாந்தி சமாதானம் ஏற்பட வேண்டும்,முப்படையினருக்கான ஆசீர்வாதங்கள் கிடைக்க வேண்டும், என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த பாதயாத்திரை யினை ஆரம்பித்தார்
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1493 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1493 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1493 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1493 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1493 Days ago